மனிதனின் பரிணாம வளர்ச்சியில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுகிறது இந்நிலையில் மனிதன் போலவே அல்லது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு எந்திரத்தை உருவாக்க முடியுமா முடியும் அதற்கான ஆராய்ச்சியில் இப்பொழுதே தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் இறங்கிவிட்டார்கள் அதைப்பத்தின ஒரு தொகுப்பை நாம் இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

மனிதன் போலவே தானியங்கி எந்திரத்தை உருவாக்க முடியுமா

மனிதர்களின் செயல்களை உள்வாங்கி   கட்டளையை நிறைவேற்றுவது தான் செயற்கை நுண்ணறிவு திறன் இதை ஆங்கிலத்தில் ஆர்டிபிசியல் இன்டல்லைஜன்ஸ் என்று அழைப்பார்கள் இதை ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு தொழில் நுட்பத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதன் வேலை மனிதர்கள் கொடுக்கும் கட்டளைகளை எந்த ஒரு தவறும் இல்லாமல் செய்வதுதான் உதாரணமாக விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கை கோள்களில் பூமியின் புவி வட்டப் பாதையை தாண்டியவுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டால் அதன் பிறகு ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் அந்த செயற்கைக்கோளை சரியான புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்துவது செயற்கை நுண்ணறிவு திறன் வேலைதான் மேலும் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அதிநவீன திறன்வாய்ந்த கணினிகளை ஆய்வாளர்கள் உருவாக்குகிறார்கள். 

உதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் கைப்பேசியில் இருக்கும் கூகுள் அசிஸ்டன்ட் அல்லது நீங்கள் இணையத்தில் ஏதாவது ஒரு தகவலை தேடும்பொழுது அந்தத் தகவலை உங்களுக்கு பரிந்துரைப்பது இந்த சேர்க்கை நுண்ணறிவுத்திறன் இன் ஒரு சிறிய வேலைதான் இந்த செயற்கை நுண்ணறிவு திறனை ஒரு தடவை மேம்படுத்தி விட்டால் அதன் பிறகு அது தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும்.

இந்த செயற்கை நுண்ணறிவு திறன் இன் குறியீட்டை மனிதர்கள் மேம்படுத்தும் போது அது தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ளும் மேலும் செயற்கை நுண்ணறிவு திறனானது மனிதர்களின் பயிற்சி மூலமாக மனிதர்கள் அழிக்கும் கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் இதைப் பயன்படுத்தி பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த செயற்கை நுண்ணறிவு திறனை மேலும் மேம்படுத்தி மனிதன் போலவே கட்டமைக்க முயற்சித்து வருகிறார்கள் மேலும் ஒரு மனிதனுக்கு இருக்கும் செயலும் சிந்திக்கும் திறனும் ஒரு கணினிக்கு வந்தாள் மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளும்?

Previous Post Next Post